மனைவி மாயம் கணவர் புகார்
வடலுார்: மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வடலுார் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 55; இவரது மனைவி அருள்ஜோதி, 50; தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அருள்ஜோதி, கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தர குப்புசாமி வடலுார் போலீசில் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
-
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு
Advertisement
Advertisement