பூக்கள் விலை குறைவு

திருப்பூருக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. விசேஷ மற்றும் முகூர்த்த தினங்கள் இல்லாததால் விற்பனை மந்தமாகி, பூக்களின் விலை குறைந்துள்ளது. மல்லிகை கிலோ 450 ரூபாய்; முல்லை 350 ரூபாய்; அரளி 250 ரூபாய்; செவ்வந்தி 320 ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement