மஞ்சுவிரட்டு

நாச்சியாபுரம்:பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயில் பால்குடம், பூச்சொரிதலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.

தொழுவிலிருந்து காளைகள் அவிழ்க்கப்பட்டன. முன்னதாக காலை 8:00 மணி முதல் கட்டுமாடுகளாக சுற்றுப்புற வயல்களில் 200க்கும் அதிகமான காளைகள் அவிழ்க்கப்பட்டன. காளைகள் முட்டியதில் இருவர் காயத்துடன் சிகிச்சை பெற்றனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக நாச்சியாபுரம் போலீசார் ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிந்தனர்.

Advertisement