இளைஞருக்கு மிரட்டல்
காரைக்குடி:பள்ளத்துாரில் அரிசி ஆலை நடத்தி வருபவர் வெங்கடேஷ் 37. இவரது அரிசி ஆலையில் சில தினங்களுக்கு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தனது அரிசி ஆலை குறித்து பள்ளத்துார் கீழக்குடியிருப்பைச் சேர்ந்த வேலு 28 என்பவர் தான் புகார் அளித்ததாக கூறி அவரது மாமியார் மீனா வீட்டிற்கு சென்று, அரிசி ஆலை தொடர்பாக இனி தலையிட்டால் வேலுவை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் துாசியால் சுகாதாரத் கேடு நிலவுவதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்திருந்ததாகவும் இதனால் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுவதாகவும் பள்ளத்தூர் போலீசிடம் வேலு புகார் அளித்தார். போலீசார் அரிசி ஆலை உரிமையாளர் வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு
Advertisement
Advertisement