கஞ்சாவுடன் 3 பேர் கைது

வடமதுரை: அத்திக்குளத்துப்பட்டியில் எஸ்.ஐ., பாண்டியன், போலீசார் ரோந்து சென்றனர். அங்கு உபயோகத்திற்கு கஞ்சா வைத்திருந்த சீலப்பாடி ராஜ்குமார் 36, வடமதுரை சத்யா நகர் முத்துச்சாமி 29, கொட்டத்துறை செல்வக்குமார் 40, ஆகிய மூவரை கைது செய்தனர். 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement