மொபைல் போன் திருடிய மூவர் கைது
சத்தியமங்கலம்; கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜன், 70; திருப்பூர் செல்-வதற்காக சத்தி பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை காத்திருந்தார்.
அப்போது குடிபோதையில் வந்த மூன்று பேர், கோவிந்தராஜனிடம் பீடி வாங்கிவிட்டு அவர் வைத்திருந்த, மொபைல்போனை பறித்து ஓடினர். முதியவர் புகாரை தொடர்ந்து, கடம்பூர் போலீசார் சிசிடிவி கேமரா பதிவை வைத்து தேடினர். இதில் மொபைலை பறித்து சென்ற புதுக்கோட்டை பாலமுருகன், 26, சிவகாசி வெள்ளையன், 35, சிவகங்கை ஜீவானந்தம், 48, ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிலோ ரூ.8 வரை விலை உயர்ந்த அரிசி: டீசல் விலை உயர்வு எதிரொலி
-
மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு உறுதி-மொழி
-
பூர்வீக நிலத்தில் வழித்தகராறு அத்தை மகனுக்கு கத்திக்குத்து
-
கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரதம்
-
அதிக ஒலி எழுப்பி சென்ற வாகனங்களுக்கு அபராதம்
-
கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement