ஜமாபந்தியில் பெறப்பட்ட 842 மனுக்கள் பரிசீலனை

காங்கேயம்; காங்கயம் தாலுகாவில் கடந்த, 16ம் தேதி ஜமா-பந்தி தொடங்கியது. திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சர-வணன் தலைமை வகித்து நடத்தினார்.

இதில் காங்கேயம் உள்வட்ட கிராமங்களில் இருந்து, 228 மனுக்கள், ஊதியூர் உள்வட்டத்தில், 107 மனு, நத்-தக்காடையூர் உள்வட்டத்தில், 156 மனு, வெள்ள-கோவில் உள்வட்டத்தில், 351 மனு என, 842 மனுக்கள் பெறப்பட்டன.இந்த மனுக்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில், பரிசீலனை செய்து வருவதாக, அதி-காரிகள் தெரிவித்தனர்.

Advertisement