பாலியல் தொல்லை தந்த பள்ளி உதவியாளர் கைது
காங்கேயம்; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்-தவர் முகமது பாட்ஷா, 32; திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் ஒரு தனியார் பள்ளியில் அலு-வலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்-பள்ளியில் படித்த, 17 வயது மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்படி, காங்-கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்-தனர். இதன் அடிப்படையில் போக்சோ வழக்குப்-பதிந்து முகமது பாட்ஷாவை கைது செய்தனர். காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு
Advertisement
Advertisement