போதை மாத்திரை பதுக்கியவர் கைது
ஈரோடு; ஈரோடு சூளை பகுதியில் வலி நிவாரணி மாத்-திரைகளை, போதை மாத்திரையாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் சோதனையில், ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி கலைச்செல்வனிடம், 22, இருந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 3,000 போதை மாத்-திரைகளை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஈரோடு வைராபா-ளையம் வாட்டர் ஆபீஸ் சாலை நாட்ராயன் கோவில் பகுதி பொம்மன் மகன் யுவராஜை, 26, நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிலோ ரூ.8 வரை விலை உயர்ந்த அரிசி: டீசல் விலை உயர்வு எதிரொலி
-
மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு உறுதி-மொழி
-
பூர்வீக நிலத்தில் வழித்தகராறு அத்தை மகனுக்கு கத்திக்குத்து
-
கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரதம்
-
அதிக ஒலி எழுப்பி சென்ற வாகனங்களுக்கு அபராதம்
-
கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement