சேவல் சூதாட்டம் 6 பேர் கும்பல் கைது

தாராபுரம்; தாராபுரம், கொட்டாப்புளிப்பாளையம் சாலையில், சேவல் சூதாட்டம் நடப்பதாக போலீ-சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்ப-குதியில், தாராபுரம் போலீசார் நேற்று மதியம் சோதனையில் ஈடுபட்டனர்.

கொட்டாப்புளிபா-ளையம் ரோட்டில் மறைவான பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாராபு-ரத்தை சேர்ந்த வெள்ளைதுரை, 53, நாகராஜ், 34, அசோக்குமார், 50, வீரகாந்த், 27, மாணிக்கவேல், 32, மோகன்ராஜ், 38, என ஆறு பேரை கைது செய்-தனர். மூன்று சேவல்கள், ரொக்கப்பணத்தை பறி-முதல் செய்தனர்.

Advertisement