டிரைவர் சாவு
சேலம்; சேலம், சீலநாயக்கன்பட்டி வேலுநகர் பெருமாள் கோவில் மேட்டை சேர்ந்தவர் மனோஜ்பிரபு, 35, கார் டிரைவர். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். குடிபழக்கம் இருந்ததால், 6 ஆண்டுக்கு முன், மனைவி கோபித்து கொண்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று
விட்டார்.
குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர், நேற்று முன்தினம் அதிகாலை, நெஞ்சு வலிப்பதாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரி-சோதித்த மருத்துவர்கள், மனோஜ்பிரபு இறந்து-விட்டதாக தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திண்டுக்கல்- – மதுரை ரோட்டில் விபத்து அபாயம் வெள்ளைக்கோடு அமைப்பதில் தாமதத்தால்...
-
பிரிட்டனில் பிரதமர் தற்காலிகம்; 'லேரி' பூனை நிரந்தரம்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
Advertisement