கற்றாழையுடன் வளர்ந்த கஞ்சா செடி பறிமுதல்
ஆவடி: அயப்பாக்கத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், தனியாக வசித்து வருகிறார்.
இவரது வீட்டு வாசலில் இருந்த ஒரு தொட்டியில், கற்றாழை செடியுடன் ஒன்றரை அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்ந்திருந்தது.
தகவலறிந்த அயப் பாக்கம் போலீசார், தொட்டியுடன் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
முதியவரிடம் விசாரித்த போது, 'அது எப்படி முளைத்தது என்றும், கஞ்சா செடி என்பது தெரியாது' என்றும் கூறியுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்
Advertisement
Advertisement