இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
புதுடில்லி: இந்தியா - அமெரிக்கா இடையே உயர்மட்ட வர்த்தக பேச்சு நேற்று தொடங்கியது.
முன்னதாக, இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயன்றபோது, அமெரிக்கா தற்காலிகமாக 10 சதவீத கூடுதல் வரி விதித்தது. இந்த வரிவிதிப்பு வரும் ஜூலை 24 உடன் முடிவடைவதால், இந்தியா வந்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், மத்திய வர்த்தக அமைச்சர் பீயூஷ் கோயலை சந்தித்து பேசினார். தற்போதுள்ள புதிய சூழலுக்கு ஏற்ப ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசாரை ஏவி அச்சுறுத்தலை திமுக வேடிக்கை பார்க்காது; சொல்கிறார் உதயநிதி
-
இந்திய வங்கிக்கு ரூ.100 கோடி செலுத்த வேண்டும்; நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு
-
நான் பேசினாலே பிரச்னை தான் : ‛தர்மன்' பட அறிமுக விழாவில் ரஜினி பேச்சு
-
நிறைமாத கர்ப்பிணியை கண்டதும் ஓடோடி வந்த முதல்வர் விஜய்; பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி
-
ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 குறைந்தது
-
அம்மோனியா கசிவு; இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார்: ஆதார் மோசடி அம்பலம்
Advertisement
Advertisement