தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
மதுக்கரை: மதுக்கரை மரப்பாலத்தில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு துவங்கிய வேள்வி, 9:00 மணிக்கு நிறைவடைந்தது.
தொடர்ந்து தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், விபூதி அலங்கார பூஜை நடந்தன. மேலும் நேற்று பவுர்ணமி தினம் என்பதால், காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன்; வைகோ குற்றச்சாட்டு
-
அரசியல் மாறி விட்டது; அரசியல் கட்சிகளும் மாற வேண்டும்: அண்ணாமலை
-
சினிமா கலைஞர்களின் இறுதி அஞ்சலி, சடங்குகள்: அத்துமீறுவோருக்கு தமிழக அரசு மூக்கணாங் கயிறு போடுமா?
-
திமுக vs தவெக; புதிய பாடத்திட்ட குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?
-
ஐஏஎஸ், ஐபிஎஸ் 2வது நாள் மாநாடு; முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை
-
அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு
Advertisement
Advertisement