நாளை கும்பாபிேஷக விழா

ஓமலுார்:காடையாம்பட்டி, நடுப்பட்டி கோம்பையில் உள்ள சக்தி மாரியம்மன், சக்தி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.

இதை முன்னிட்டு கடந்த, 26ல், கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை, சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்றனர். நாளை காலை, 9:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.

Advertisement