பஸ் வராததால் மாணவியர் மறியல்
அவனியாபுரம்: மதுரையில் இருந்து குசவன்குண்டுக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ் ஓராண்டாக நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள், மாணவர்கள் பஸ் ஏற 2 கி.மீ., நடந்து சோளங்குருணி செல்கின்றனர். பஸ்சை மீண்டும் இயக்க பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் குதிரைகுத்தி கிராமப் பகுதி மக்கள், பள்ளி மாணவியர் காலை 7:00 மணி முதல் 11:15 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குசவன்குண்டு ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. திருப்பரங்குன்றம் போக்குவரத்து கிளை மேலாளர் அசோக், வி.ஏ.ஓ. பாஸ்கர், கூடக்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியம் பாக்கியம் 2 நாட்களில் பஸ் விட ஏற்பாடு செய்வதாக சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு
-
இடியும் ஆபத்தில் அங்கன்வாடி கட்டடம் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் கல்வி
-
மனைவியால் சிக்கினார் மத்திய அமைச்சர்!
-
பெங்களூரு கல்குவாரியில் பாறை சரிந்தது: பீஹார் தொழிலாளர்கள் 7 பேர் பலி
-
நரி போல் சிலர் காத்திருக்கின்றனர்; அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
-
சொல்கிறார்கள் ––––––––– கீரை சாகுபடியில் ஓராண்டு லாபம் ரூ.11.20 லட்சம்!
Advertisement
Advertisement