கோஷ்டி மோதல் 5 பேர் மீது வழக்கு
திருவாடானை: திருவாடானை அருகே வழிமத்துார் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுந்தரம் 52, மகாலிங்கம் 53. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. அங்குள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. இருவரின் ஆதரவாளர்களும் கம்பு, கற்களால் மோதிக் கொண்டனர்.
சுந்தரம் புகாரில் மகாலிங்கம் 53, 17 வயது சிறுவன், வினோத் 25, ஆகிய 3 பேர் மீதும், மகாலிங்கம் புகாரில் சுந்தரம், முருகாண்டி 67, ஆகிய 2 பேர் மீதும் திருவாடானை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது
Advertisement
Advertisement