இந்தியா புட் பேக் கண்காட்சி நிறைவு

கோவை: புதுமையான தொழில்நுட்பங்கள், புதிய வகை உணவு பொருட்களை அறிமுகம் செய்த இந்தியா புட் பேக் எக்ஸ்போ, நேற்றுடன் நிறைவு பெற்றது. கொடிசியா வளாகத்தில் நடந்த மூன்று நாள் கண்காட்சியில் உணவு வகைகள் மட்டுமின்றி, உணவு பொருட்களை தயாரிக்கும் புதுமையான இயந்திரங்களும் இருந்தன. வணிகர்கள் மட்டுமின்றி, புதியதாக தொழில் தொடங்க விரும்புவோரும் பார்த்து பலனடைந்தனர்.

Advertisement