அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., அமைச்சரிடம் மனு
செய்யூர், ஜூலை 4-–
செய்யூர் சட்டசபை தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, செய்யூர் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ, ராஜசேகர், தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமாரிடம் நேற்று மனு அளித்தார்.
அதன் விபரம்:
செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ஜே..ஜே.எம்., திட்டத்தில் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். நீர்நிலைகளை துார்வாரி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், பல்வேறு அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது
Advertisement
Advertisement