மூதாட்டி மாயம்
நெட்டப்பாக்கம்: மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மடுகரை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெயா, 90. இவர் கடந்த 2017ம் ஆண்டு, அக்டோபர் 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்களின் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகள் செல்வி கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேலைக்கு பணம் கொடுக்காதீங்க: தபால் துறை எச்சரிக்கை
-
விபத்துகளை கட்டுப்படுத்த சாலை பராமரிப்பில் கவனம் அவசியம்; அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
-
உதவி பேராசிரியர் பணி தேர்வு; குளறுபடிகளுக்கு அரசு விளக்கம்
-
கோவில்களில் முறைகேடா? புகார் அளிக்கலாம்
-
நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்த ஊழியர்கள் 1,000 பேர் நீக்கம்
-
ஹெச்.பி.வி., தடுப்பூசி போட சிறுமியர் தயக்கம்; அச்சம் வேண்டாம் என்கிறது மருத்துவத்துறை
Advertisement
Advertisement