சர்வீஸ் ரோடு பணி துவங்காததால் அவதி
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி – கோவை ரோட்டில், முள்ளுப்பாடி, கிணத்துக்கடவில் உள்ள மேம்பாலங்களில் ஓடுதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் ரோடுகளை புதுப்பிக்க, பழைய தார் ரோடு சுரண்டப்பட்டுள்ளது.
ஆனால், கிணத்துக்கடவு மற்றும் தாமரைக்குளம் பகுதிகளில் சர்வீஸ் ரோடு சுரண்டப்பட்டு ஒன்றரை மாதங்களாகியும், சீரமைப்பு பணிகள் துவங்காததால், வாகன ஓட்டுநர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ரோடு சீரமைப்பு பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடக்கிறது. இதில், மேம்பாலம் மட்டும் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சர்வீஸ் ரோடு பணிகள் தாமதமானது. மழை பொழிவு குறைந்ததும், சர்வீஸ் ரோடு பணிகள் துவங்கப்படும்,’ என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய பாதை!’ ––––––––––––––
-
இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் வம்புக்கு இழுத்த அதிபர் டிரம்ப்
-
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்; சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு
-
தவெக கூட்டணி அமைந்தால் விசிக இடம்பெறும்; திருமா அறிவிப்பு
-
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
Advertisement
Advertisement