உருவாகிறது சாலையோரப் பூங்கா

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்பு, தாராபுரம் ரோடு சந்திப்பு ரவுண்டானா பகுதியில் தனியார் அமைப்பு சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையோரப்பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கின. புல்தரை, செயற்கை நீரூற்று, பூச்செடிகள், அழகிய மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

Advertisement