தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டி, ஜூலை 7–
கவரைப்பேட்டை அருகே, தேசிய நெடுஞ்சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
பெரியபாளையம் அடுத்த ஆரணி, அகரம் பகுதியில் வசித்தவர் திலிப், 18. நேற்று முன்தினம், தச்சூரில் இருந்து புதுவாயல் நோக்கி, யமஹா எம்.டி., பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், போரக்ஸ் நகர் அருகே சென்றபோது, சாலையோர இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார். பலத்த காயம் அடைந்த அவர், அதே இடத்தில் பலியானார், கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: பணியாளர் நலச் சங்கம் வலியுறுத்தல்
-
இரட்டைக் கொலை: மேலும் இருவர் கைது
-
மூணாறில் நிலச்சரிவு அபாயம்: பயணிகள் வருவதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்
-
பழநி முருகன் கோயில் சேவைகளுக்கு அலைபேசி செயலி வழி முன்பதிவு
-
சுற்றுலா வேன்-கார் மோதல்: ஒருவர் பலி; 14 பேர் காயம்
-
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் இனி எந்த கட்டுமானத்திற்கும் அனுமதியில்லை: பட்டா காடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் திட்டம்
Advertisement
Advertisement