இரட்டைக் கொலை: மேலும் இருவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார் அருகே காளிமுத்து 40, அவரது 5 வயது மகன் ஜெயராஜ் கொலையில் கைது செய்யப்பட்ட ராஜதுரை, கிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட் டது.
இதில் கைது செய்யப்பட்ட ராஜதுரை போலீஸ் காவலில் இருந்தபோது கழிப்பறைக்கு சென்றபோது தவறி விழுந்து கையில் காயமடைந்தார்.
இதேபோல் கைதான கிருஷ்ணன் தப்பி ஓட முயன்றபோது கையில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இக் கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைவு
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; நியூசிலாந்து பிரதமர் திட்டவட்டம்
-
அரசு பள்ளியில் படித்த பெண் இந்த இடத்தில் நிற்கிறேன்; அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்
-
ஒன்று ஒப்பந்தம் எட்டப்படும் அல்லது கதையை முடித்து விடுவேன்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
நீலகிரியில் பரவலாக மழை; 2 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை
-
அரபு நாடுகளிலிருந்து வந்த ஆர்டர்கள்; மீள்கிறது பொள்ளாச்சி தேங்காய் ஏற்றுமதி
Advertisement
Advertisement