56 கி.,குட்கா பறிமுதல், 2 பேர் கைது
ராஜபாளையம்:ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோட்டில் வடக்கு போலீசார் டூவீலரை செய்த போது சாக்கு பைகளில் 29.5 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரத்தை சேர்ந்த யோகேஸ்வரன் 31, என தெரிந்து டூ வீலர் , குட்காவே கைப்பற்றி கைது செய்தனர்.
* கீழ ராஜகுலராமன் போலீசார் கோபாலபுரம் பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் 26.5 கிலோ குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்ததை கைப்பற்றி சதீஷ் குமாரை 54, கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரைப்பாலத்தில் ஏறி நின்ற லாரி உயிர் தப்பிய டிரைவர், கிளீனர்
-
பங்கு சந்தைகள் 2சதவிகிதம் வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு
-
போலி மருத்துவர் கைது
-
ஒகேனக்கல் காவிரியாற்றில் கழிவு அகற்றும் பணி
-
பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவுநீர் கால்வாயை சீரமைத்த த.வெ.க.,வினர்
-
சேதமான சாலையை சீரமைக்கக்கோரி லாரிகளை சிறை பிடித்த கிராம மக்கள்
Advertisement
Advertisement