வருடாபிஷேக விழா
வடமதுரை, ஜூலை 11-
வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கடந்தாண்டு கும்பாபிேஷகம் நடந்த நிலையில் வருடாபிஷேக விழா நேற்று நடந்தது.
புனித தீர்த்தங்கள் யாக சாலையில் வைத்து கணபதி, விக்னேஸ்வர பூஜைகள், ருத்ர, பிரயசித்த, பஞ்ச சுத்த, பூர்ணாஹூதி ஹோமங்கள் நடந்தன. வடமதுரை நாராயணன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
-
விதிகளைத் தளர்த்தி கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்
-
வரதட்சணை புகாரில் சமரசம்; இன்ஸ்.,- எஸ்.ஐ.,க்கு அபராதம்
-
சிறுமி கூட்டு பலாத்காரம்; இருவருக்கு 'போக்சோ'
-
சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவு
-
மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு 'நாசா' ஆராய்ச்சி திட்டத்திற்கு தேர்வு
Advertisement
Advertisement