சிறுமி கூட்டு பலாத்காரம்; இருவருக்கு 'போக்சோ'
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்தவர், 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமி. இவர், கடந்த, 29ம் தேதி நள்ளிரவில் மாயமானார். அவரது பெற்றோர் சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தனர்.
போலீசார், சிறுமியை தேடிவந்த நிலையில், கடந்த, 2ல், நாமக்கல் புது பஸ் ஸ்டாண்டில் மீட்கப்பட்டார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சேலம் மாவட்டம், மேச்சேரி அடுத்த புங்கம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி தமிழரசன், 22, நண்பர் பிரதாப், 23, ஆகிய இருவரும் , மாணவியை, மேச்சேரிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
'போக்சோ' சட்டத்தில், தமிழரசன், பிரதாப் ஆகிய இருவரையும், சேந்தமங்கலம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி
Advertisement
Advertisement