விசைத்தறியாளருக்கு அழைப்பு
பல்லடம்: சுற்றுச்சூழல் மாசு பதிவு சான்று வழங்கும் முகாம் இன்று பி.எம்.ஆர்., திருமண மண்டபத்தில், நடக்கிறது
என, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement