எலிகளை ஒழிக்க பா.ஜ.கோரிக்கை
கோவை: அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளை பாடாய் படுத்தும் எலிகளை நிரந்தரமாக ஒழிக்க பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
பா.ஜ.,மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் அறிக்கை:
அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதியில் சுகாதாரக்குறைபாடுகளும் ஊர்வன, எலி உள்ளிட்ட ஜந்துக்கள் சுற்றிவருவதும் அதிர்ச்சியை தருகிறது.
அவசர சிகிச்சை பிரிவில் துவங்கி படிப் படியாக ஒவ்வொரு வார்டுக்குள்ளேயும் எலிகள் படையெடுக்கும், அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றால் நோயாளிகளின் நிலை படுமோசமாகிவிடும். இவ்விவகாரத்துக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி
Advertisement
Advertisement