விவசாயிகளிடம் லஞ்சமாக பெற்ற 6.14 லட்சம் ரூபாய் பறிமுதல்; லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
தஞ்சாவூர்: விவசாயிகளிடம் லஞ்சமாக பெற்ற 6.14 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர், ஒரத்தநாடு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், குறுவை தொகுப்பு திட்டத்தில் விண்ணப்பம் பெற லஞ்சம் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
அப்போது விவசாயிகளிடம் லஞ்சமாக பெற்ற, 6.14 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (8)
duruvasar - indraprastham,இந்தியா
11 ஜூலை,2026 - 16:18 Report Abuse
6.34 லட்சம் தானே ஓ கே . முன்னாள் அமைச்சர் ஏ வ. வேலு வீட்டிலேயே வெறும் 40 லட்சம் தான் புடிச்சாங்க. இரண்டு இடத்திலும் அது முதல் நாள் கலெக்சன் தான் . ஆக , எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு 0
0
Reply
HARSHA KUMAR - ,இந்தியா
11 ஜூலை,2026 - 13:32 Report Abuse
ஆண்டவன் அருளால் ஒரு அரசு பணியில் ஒருவன் சேர்ந்து விட்டால் அவன் மனசாட்சி உடன் பணி புரிந்தால் அவன் குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு எந்த குறையும் இல்லாமல் செவ்வனே வாழ்க்கை நடத்த முடியும். அரசு அவர்களுக்கு வீடு வாங்க வாகனங்கள் வாங்க குழந்தைகளின் கல்விக்காக குறைந்த வட்டியில் கடன் வசதி செய்கிறது மருத்துவ செலவுகளை கவனித்துக் கொள்கிறது பணி முதிர்வுக்கு பின் நலமாக வாழ ஓய்வூதியம் அளிக்கிறது.... ஆனால் இதை யாவும் போதாது என்று கருதி ஆடம்பர வாழ்வுக்காக பிச்சைக்காரர்களை போல பொதுமக்களிடம் கையேந்தி அதர்ம வாழ்வு நடத்தும் அரசு அலுவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான சட்ட திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் 0
0
Reply
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
11 ஜூலை,2026 - 12:05 Report Abuse
லஞ்சம் வாங்குபவனை வேலைவிட்டு தூக்கணும்னா. 0
0
Reply
bharathi - ,
11 ஜூலை,2026 - 11:36 Report Abuse
Dismiss....hold the benefits...ensure no employment for their families 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
11 ஜூலை,2026 - 10:07 Report Abuse
லஞ்ச ஒழிப்புத்துறையே லஞ்சம் வாங்கினால் அதை யாரிடம் முறையிடுவது. அந்த நடவடிக்கையை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்கள். இதுதான் தொன்று தொட்டு நடக்கும் கூத்து. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
11 ஜூலை,2026 - 09:05 Report Abuse
அதை பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் எப்போது திருப்பி கொடுப்பீர்கள்? 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
11 ஜூலை,2026 - 08:53 Report Abuse
தனி மனித லஞ்சமா? கூட்டாஞ்சோறு லஞ்சமா ன்னு தெளிவா இல்லிங்கோ. தனி மனிதனா இருந்தாலும் கூட்டாஞ்சோறா இருந்தாலும் அவிங்களை தோலுரிக்க வாணாமா? 0
0
Reply
பாபு - ,
11 ஜூலை,2026 - 08:45 Report Abuse
விடிய விடிய சோதனை நடத்தினாங்களாம். அப்படின்னா இவர்கள் தினமும் என்ன வேலை செஞ்சிட்டு இருக்கிறாங்க? 0
0
Reply
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி
Advertisement
Advertisement