அங்கீகாரம், அனுமதி பெற திமுக ஆட்சியில் லஞ்சம்; இதுவரை 59 தனியார் பள்ளிகள் புகார்
நமது நிருபர்
அங்கீகாரம் பெறுவதற்காக, திமுக முன்னாள் நிர்வாகி அரசகுமாரிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்த 59 தனியார் பள்ளி நிர்வாகத்தினர் இதுவரை போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திமுக நிர்வாகியான அரச குமார், தனியார் பள்ளி சங்கம் ஒன்றை பெயரளவுக்கு நடத்தி வந்தார். ஆளும் கட்சியிலும், அரசிலும் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது, புதுப்பித்தல் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்.
இதற்கென கணிசமான தொகையை லஞ்சமாக பெற்று வந்தார். இப்படி லஞ்சம் கொடுத்த பலருக்கு வேலையை செய்து கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
தவெக ஆட்சிக்கு வந்தவுடன், அரசகுமார் கைது செய்யப்பட்டார். அவர் கைதான நிலையில், அவரிடம் லஞ்சம் கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகத்தினர் பலர் புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.
இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கொடுத்த லஞ்சப்பணம் ரூ.7.34 கோடி. இந்த புகார் அடிப்படையில் 24 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
லஞ்சமாக வசூலித்து மோசடி செய்த பணத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருக்கும் பல நுாறு பள்ளி நிர்வாகத்தினரிடம் அரசகுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை லஞ்சமாக பெற்று மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்புறம் ஏழை தலமை மைய்ய குடும்பம் எப்படி உயிர் வாழ முடியும்? அயல்நாடு சுற்றுலா இன்நிதி துன்ப நிதியெல்லாம் வேலைக்கு போகமலேயா பணக்காரர் ஆக முடியுமா? மாப்பிள்ளையை ஏஏஜெனிசி வீட்டோட மாபிள்ளை மாமா பிள்ளைய்யப்பு வேண்டாமா?
திமுக பழைய இரவாகி அரசகுமாரிடம் இந்த முழு 7-கோடி பணத்தையும் வட்டியுடன் முதலவர் விஜய்
அரசு வசூலிக்கவேண்டும் இல்லையேல் அவருடைய சொத்துபத்துக்களை விற்றாவது சரி செய்ய வேண்டும் மக்கள் பணம் அரசையே சேறும்
இந்த டப்பா செய்தியால் ஆகப்போவது என்ன????ஒரு மண்ணும் நடக்காது??? ஏன்??? நமது தி ரா விட The Raw விடvisham அரசியல். இந்தியாவில் நடக்கும் அரசியலுக்கு தேவதாசிகளின் செயல்களுக்கும் ஒரு சதவிகிதம் வித்தியாசம் கிடையாது. பணம் பணம் பணம் கொடு என்ன வேணுமானாலும் செஞ்சுக்கோ
Can anyone guess and let me know what will be the percentage that will be paid to the Courts lower/high court/supreme court .
சுப்ரீம் கோர்ட் இருக்கும் வரை திருட்டு திராவிடத்துக்கு பயம் இல்லை.
59 பள்ளிகள் புகார். என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. நூறு புகார்கள் வரும் வரை காத்திருந்து நடவடிக்கை எடுக்க உத்தேசமா?
லஞ்சப் பணத்தைப் பற்றி புகார் கொடுக்க வேண்டும் என்றால் எல்லாத்துறைகளிலும் சாமானியன் முதல் அமைச்சர் வரை ஊழல் மட்டுமே இருக்கிறது. கல்வித்துறையில் மாவட்ட அதிகாரிகள், அவருக்கு கூஜா தூக்குபவர்கள், பைல் எழுதுபவர், ஓட்டுனர், என்று அனைவரும் எல்லா இடங்களிலும் கை நீட்டியுள்ளனர். வாங்காதவர்கள் வெகு சிலரே. இரண்டு வருட பைல்கள் தலைமையிடம் இருந்து சிக்னல் வரும் பிறகு இரண்டே நாட்களில் பைசல் ஆகும்.
மத்திய பிரதேஷ் இல் என்ன நடக்கிறது
கொடுத்தது சட்ட விரோதம் இல்லீங்களா ??
மிரட்டினால், உயிர் வாழ தேவையென்றால் கட்டின துணியை கழட்ட வேண்டியது தான் நடந்து கொண்டிருந்தது. அது மாறும் நிலை வந்த பிறகு பலர் மனசு மாறி ஆதரித்தால் நல்லது. நேற்று வரை எந்த ஊழல் வாதி யும் பிஜேபியால் தண்டிக்க படவில்லை என்பது உண்மை. செந்தில் பாலாஜி பிஜேபியில் சேருவதாக வதந்தி. நயினாரின் 4 கோடி இதுவரை விசாரிக்க படவில்லை. மதுரை அமலாக்க துறை அதிகாரி 20லட்சம் விசாரிக்க படவில்லை. ஆக உங்கள் விசாரம் தான் என்ன?
அவன் சொத்த பறிமுதல் செய்து
ஏலத்தில் விடலாம்மேலும்
-
ரூ.81,000 கோடி சொத்துக்கள் முடக்கம்: உரிமையாளர்களை தேடும் ஈ.டி., அதிகாரிகள்
-
பட்டியலில் பெயர் இருந்தும் லேப்டாப் கிடைக்கவில்லை: கலெக்டரிடம் மாணவர்கள் புகார்
-
பகலில் எரியுது லைட்டு... மின்சாரம் வேஸ்ட்டு!
-
சாலையோரத்தில் கொட்டும் கட்டட கழிவுகள் ஆற்றில் கலப்பதால் விலங்குகளுக்கு ஆபத்து
-
ஏ.பி.வி.பி., ஸ்தாபன தினம் பொதுக்கூட்டம்
-
மகனிடமிருந்து சொத்துகளை மீட்டு தரக்கோரி தம்பதி தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு