இறகுப்பந்து போட்டி
ஒட்டன்சத்திரம், ஜூலை 14-
ஒட்டன்சத்திரத்தில் இந்திய மருத்துவக் கழக கிளை சார்பில் இரட்டையர் இறகுப்பந்து போட்டிகள் நடந்தது. கிளைத்தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற கூட்டுறவு வங்கி முன்னாள் செயலர் கணேஷ்குமார், ஆசிரியர் சவுந்தரராஜன், ஆலோசகர் கனகராஜ், ஆசிரியர் பொன்ராஜ், முன்னாள் கூட்டுறவு துணைப்பதிவாளர் டேனியல் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறகுப்பந்து கிளப் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், குழுவினர் போட்டிகளை நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டியலில் பெயர் இருந்தும் லேப்டாப் கிடைக்கவில்லை: கலெக்டரிடம் மாணவர்கள் புகார்
-
பகலில் எரியுது லைட்டு... மின்சாரம் வேஸ்ட்டு!
-
சாலையோரத்தில் கொட்டும் கட்டட கழிவுகள் ஆற்றில் கலப்பதால் விலங்குகளுக்கு ஆபத்து
-
ஏ.பி.வி.பி., ஸ்தாபன தினம் பொதுக்கூட்டம்
-
மகனிடமிருந்து சொத்துகளை மீட்டு தரக்கோரி தம்பதி தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு
-
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்
Advertisement
Advertisement