தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம்
சென்னை: தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கலந்தாலோசனைக்கு பின், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் நியமிக்கப்படுகிறார் என, தமிழக அரசின் தலைமை செயலர் சாய்குமார் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்கிரமிப்புகளால் நீர்வரத்தை இழந்த குட்டாணி குளம்
-
விபத்தில் இறந்த வாலிபர் கண்கள் தானம்
-
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால்...
-
'கொடை'யில் துவங்கியது கொட்டாம் பழ சீசன்
-
21 வழக்கில் மட்டும் ஆஜரானவருக்கு அரசு வக்கீல் பதவி?
-
மாவட்டத்தில் பயிர் கடன் பெற தகுதியானவர்கள் 14,504 பேர்: கூட்டுறவுத்துறையினர் அரசுக்கு பரிந்துரை
Advertisement
Advertisement