தோட்டக்கலை துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு: தமிழ்நாடு தோட்டக்கலைதுறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில், நேற்று உழவர் அலுவலர் திட்டம் 2.0 திட்டத்தை கைவிட கோரி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாலகுமார் பேசியதாவது:
உழவர் அலுவலர் திட்டம் 2.0 தொடர்பாக வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகளையும், தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே, நடைமுறையில் இருந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பஸ் - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல் 2 பேர் உயிரிழப்பு
-
பழநி நில மோசடி விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
-
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
-
காஸ் லாரி மீது கார் மோதி விபத்து; மூன்று பேர் பலி
-
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்; நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு; இன்றைய நிலவரம் இதோ!
Advertisement
Advertisement