மது விற்றவர் கைது
பள்ளிப்பாளையம்,:பள்ளிப்பாளையம்
அருகே, வெப்படை அடுத்த காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில்
சட்டவிரோமாக மது விற்பனை செய்யப்படுவதாக, வெப்படை போலீசுக்கு
தகவல் வந்தது.
இதையடுத்து, நேற்று மாலை காமராஜ் நகர் பகுதி யில்
போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரவி, 43,
என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இவரை கைது செய்து,
இவரிடம் இருந்து, 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரீன் மாரத்தான் போட்டி 500 பேர் பங்கேற்பு
-
கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
-
தோட்டக்கலைத் துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
-
தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: பல இடங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை
-
கொக்கிலமேடில் 8 குடும்பங்கள் பாதுகாப்பு கோரி போலீசில் மனு
-
வனப்பகுதியில் குப்பை கழிவுகள் விலங்குகளுக்கு நோய் அபாயம்
Advertisement
Advertisement