கர்ப்பபை வாய் புற்று நோய் தடுப்பூசி
புதுச்சேரி: சுகாதாரத் துறை மூலம், பெண் குழந்தைகளுக்கு கர்ப்பபை வாய் புற்று நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சுகாதார துறை சார்பில் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கர்ப்பபை வாய் புற்று நோய் தடுப்பூசி போட இரண்டு நாள் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கடந்த 12ம் தேதி முதல் நாள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து விடுபட்டவர்களுக்கு இரண்டாவது நாளாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது. இதில், 14 வயதுடைய பெண் குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்ட விரோதமாக மண் அள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
-
விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளே எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
மஹாராஷ்டிராவில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்கள் கொண்ட தமிழகம்: முதல்வர் விஜய் பெருமிதம்
-
பதவி பறிபோன திமுக விஐபி அமைச்சரை சந்திக்க வந்தது ஏன்?
Advertisement
Advertisement