3 வாக்குறுதிகளும் தோல்வி; நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் கருத்து
சென்னை: 3 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நீட் தேர்வால் உறுதி செய்ய முடியவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரித்தார்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வின் பிரச்னை நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, கட்டமைப்பு ரீதியானது; நீட் தேர்வை நீக்க வேண்டிய நேரம் இது. நீட் மூன்று முக்கிய வாக்குறுதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமையைக் குறைத்தல், வணிகமயமாக்கலை ஒழித்தல், மற்றும் தரத்தை மேம்படுத்துதல். 3 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நீட் தேர்வால் உறுதி செய்ய முடியவில்லை.
அது கற்றலின் மையத்தைப் பள்ளிகளிலிருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றியுள்ளது, அவ்வளவுதான். சமீபத்திய நிகழ்வுகள் அந்தக் கவலையை உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் மத்திய அரசு விழித்தெழ வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
வெள்ளை பணம் ? விளையாடும் கற்றல் மையம் திராவிட மருத்துவ கல்லூரியில் இருந்து கட்சி நிதி தராத தனியார் பயிற்சி மையம் மாறிவிட்டது. நீட் நுழைவு தேர்வு வேண்டாம் என்றால், மதிப்பெண் எல்லோரும் 100 / 100 . எப்படி தேர்வு செய்ய வேண்டும்? சரி மருத்துவ பட்டம் விலைக்கு கிடைக்கும் என்ற நிலை. தடுக்க தேசிய அளவில் ஒரு பொது தேர்வு நடத்தி, மருத்துவ பட்டம் வழங்கலாமா? மருத்துவ பணிகள் சர்வதேச பணி. அலோபதி மருத்துவ முறையில் முன்னேறிய ஒரு நாட்டை தேர்வு செய்ய சொல்லி, அதன் அடிப்படையில் டாக்டர் பட்டம் வழங்கலாமா?
இவர் இன்னுமா பேசிட்டு திரியறார்?
நீட்.டை எடுத்து வந்த்தே உங்கள் காந்தி செல்வன்தானே. உங்கள் contributionai மறந்துவிட்டு ஒன்றும் தெரியாத பாப்பா போல பேசுகிறீரகளே அப்பா. முதல் தவறே நீங்கள்தான. செய்தீர்கள் இப்போது மற்றவரை கை காட்டுகிறீர்கள். திமுக என்றால் திருடர்கள கட்சி என்பதை தடவைக்கு தடவை நிரூபிக்கிறீர்கள் அப்பா சபாஷ் நல்ல நாடகம.
பேசி விட்டார். தி மு க உரிமையில் இருக்கும் கல்வி நிலையங்கள் பண பசியால் வாடுகிறது.மேலும்
-
பிரதமர் இல்லம் முன் காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது: சோனம் வாங்சுக் மனைவி விமர்சனம்
-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
-
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது
-
ரோட்டை சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் அவதி
-
‘இளைஞர்கள் காந்திய சிந்தனையை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்’
-
38 ஊராட்சிகளை பசுமையாக்க 25,000 மரக்கன்றுகள் வளர்ப்பு