புதுச்சேரியில் பெண்ணை கொன்று நகை கொள்ளை
புதுச்சேரி: புதுச்சேரியில், ரமணி, 40, என்ற பெண்ணை குத்தி கொன்று நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை, போலீசார் தேடுகின்றனர்.
புதுச்சேரி, கருவடிகுப்பத்தில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசிப்பவர் ராஜா, 48. இவரது மனைவி ரமணி, 40.
ராஜா, அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று மதியம், 1:00 மணியளவில் வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் பின்பக்கத்தில், வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் ரமணி, ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவர் அணிந்திருந்த தாலி செயின், கம்மல் உட்பட, 6 சவரன் நகைகள் காணாமல் போயின.
லாஸ்பேட்டை போலீசார், மர்ம நபரை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து (1)
Nandakumar Naidu - ,
24 ஜூலை,2026 - 03:07 Report Abuse
பிடிபட்டவுடன் உடனடியாக ஈவு இரக்கம் பார்க்காமல் என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும். என்கவுண்டர் தான் ஒரே வழி. 0
0
Reply
மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்
Advertisement
Advertisement