ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் வன மகா உற்சவம்
செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளியில் மரம் நடுவதற்கான வன மகா உற்சவம் நடந்தது.
தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். கல்லுாரி இயக்குநர் சாந்தி பூபதி, பள்ளி இயக்குனர் சரண்யா ஸ்ரீபதி குத்துவிளக்கேற்றினர். மெட்ரிக்பள்ளி முதல்வர் ரத்னா கணபதி வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், காடுகளின் அவசியம், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றி, மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்தார்.
செஞ்சி வனச்சரகர் பழனிவேல் மற்றும் வனவர், வன பாதுகாவலர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்
Advertisement
Advertisement