லாரி பழுதால் பாதிப்பு

திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையத்தில் காற்றாலை இறக்கை ஏற்றிய டிரெய்லர் லாரி, துாத்துக்குடிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. செங்குன்றம் அருகே ஜி.என்.டி., சாலை சந்திப்பில், திடீரென பழுதாகி சாலை நடுவே நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

Advertisement