ஏரி சீரமைப்பு பணி
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்துாரிலுள்ள பசுமை பாதை அறக்கட்-டளை தலைவர் அனுமந்தன் தலைமையில், கடத்துார் ஏரி சீர-மைப்பு மற்றும் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நேற்று நடந்தது.
பேரூராட்சி தலைவர் மணி, பாப்பிரெட்டிப்-பட்டி தாசில்தார் பார்வதி, ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் மகா-லிங்கம், மலர்வண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். ஏரி கரை சீரமைப்பு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியை கார்த்திகேயன் தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், பசுமை பாதை அறக்கட்டளை உறுப்பி-னர்கள் சக்திவேல், நுாலகர் சரவணன் உள்ளிட்ட
தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
காங்., கட்சியினர் போராட்டம்
Advertisement
Advertisement