வங்கிகள் தேசிய மயமாக்கல் தினம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட தினத்தையொட்டி, பைக் ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார்.
துணைத் தலைவர் முத்தையன், நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில், வங்கிகள் தேசியமயமாக்கலின் நன்மைகள் குறித்து நோட்டீஸ் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெய்வமும், மகனின் கடின உழைப்பும் கைவிடவில்லை: வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியின் தாய் உருக்கம்
-
இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு விதிப்பு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
-
ஊமங்கலம், அம்பேத்கர் நகரில் மின்தடை
-
அடங்க மறுக்கும் குரங்கு: பிடிக்க துடிக்கும் வனத்துறை
-
காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
-
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement