லோக்சபா தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடங்கியது; எதிர்க்கட்சிகள் கடும் அமளி
நமது டில்லி நிருபர்
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 30) அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபாவை மதியம் 2 மணி வரை சபாநயாகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த, 20ல் தொடங்கிய நிலையில், 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் பார்லி.,யிலும் எதிரொலித்த நிலையில், கூட்டத்தொடர் நடக்காமல், இரு சபைகளிலும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பிறகு மீண்டும் கூடி நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்றும் (ஜூலை 30) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கண்டு கொள்ளாமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
ராஜ்யசபா….
ராஜ்யசபா அமளிக்கு இடையே காலை 11 மணிக்கு கூடி நடந்து வருகிறது. ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் நட்டா பேசுகையில், '' அவையின் தலைவர் மூலமாக நான் கூற விரும்புவது என்னவென்றால், எதிர்க்கட்சியின் பங்கு முற்றிலும் எதிர்மறையாகவே இருந்துள்ளது.
கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து, அவையைச் சீர்குலைப்பதிலும், அவை செயல்படுவதைத் தடுப்பதிலுமே அவர்களின் முழு கவனமும் இருந்து வருகிறது'', என்றார்.
இந்தமாதிரி அடாவடி அமளியில் ஈடுபடுவர்களை இந்த லோக்சபா இனிமேல் வர்கள் எம்பி களாக இருக்க லாயக்கில்லை என்று சட்டம் கொண்டுவரவேண்டியது தானே???அந்த சட்டம் கொண்டுவரமுடியாது???ஏன்?? இதற்கு ஒப்புதல் மறுப்பு இந்த எம்பிக்கள் தானே கொடுப்பது???
பல கோடி ரூபாய் செலவு செய்து பாராளுமன்றத்தில் கூட்டம் துவங்கினால், அதை கெடுக்கும் முயற்சியில் அமளி செய்யும் எல்லா உறுப்பினர்களையும் குண்டு காட்டாக கட்டி தூக்கி பாராளுமன்றத்துக்கு வெளியில் போடா வேண்டியதுதானே. சபையை எதற்கு ஒத்திவைக்கவேண்டும்?
எல்லையில் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புக்காக என்றாவது குரல் கொடுத்திருக்கிறார்களா ?
எதிர் கட்சி என்ற பெயரில் இந்தியாவை துண்டாட நினைக்கும் கொங்கிரஸ்சை தடை செய்ய வேண்டும்
May I request the speaker to kick the opponents out of the house, please? They are Useless
எம்பிக்களின் பாராளுமன்றத்தில் வருகையையும் , இருந்த மணி நேரத்தை கணக்கிட்டு அவர்களது சம்பளம் மற்றும் பென்சன் நிர்ணயிக்க படவேண்டும். வந்தவுடன் ஆரவாரம், கலாட்டா மற்றும் வெளி நடப்பு செய்த நாட்களையும் விடுமுறை நாட்களாகவே கணக்கிட பட வேண்டும் எதிர் கட்சி என்றில்லாமல் எதிரி கட்சியாகவே நடப்பது, மக்கள் அவர்களுக்கு வழங்கிய வாய்ப்பை அவ மரியாதை செய்வதாகவே கொள்ள வேண்டும்.
Mr Subbu. super definition..filthy congress will.never support
இந்த தேச துரோக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்களை தேர்ந்தெடுத்த மக்கள் சரியான பாடம் கற்று கொண்டுள்ளர்கள். இந்த காங்கிரஸ் எம்பிக்களால் இந்திய நாட்டின் முன்னேற்றம் நிச்சயமாக பாதிப்பு அடையும். இனி வரும் தேர்தல்களில் இவர்கள் டெபாசிட் இழக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவர்களால் நாட்டிற்கு எந்த நண்மையும் இல்லை.
தென்மாநிலங்களில் தான் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்கள் மிக அதிகம். முக்கியமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்கள். கேரளா - 14 மஹாராஷ்டிரா - 13 கர்நாடகா - 9 தமிழ்நாடு - 9 தெலங்கானா - 8 ராஜஸ்தான் - 8 உத்தரப் பிரதேசம் - 6 பஞ்சாப் - 7 இடங்கள் மக்கள் தான் சிந்திக்க வேண்டும். இன்று இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்வதை பாராமல் இருக்கும் குருடர்களை என்னவென்று நினைப்பது ? உலகின் மிகப் பெரிய ஊழல்களை செய்து விட்டு கனகிராஸ் கட்சியில் பலர் பெயிலில் வெளியே உள்ளனர். இவர்களுக்கு ஓட்டு போடும் மக்களை என்னவென்று சொல்வது ? அதே சமயம் வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை கொண்டு செல்லும் மோடிக்கு ஓட்டு போடாத இந்த மாநில மக்களை என்ன சொல்வது ? வளர்ச்சி வேண்டாம், ஊழல் வேண்டும் என்று மட்டும் நினைக்கிறார்களோ ?
முதலில் நான் மோடியை வெறுத்தேன். மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்க ஆரம்பித்ததும் நான் ராணுவத்தை வெறுக்க ஆரம்பித்தேன். மோடி நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் நான் அந்த வளர்ச்சியை வெறுக்க ஆரம்பித்தேன். மோடி ஆபரேஷன் சிந்தூர் போரில் பாகிஸ்தானையும் பயங்கரவாதிகளையும் துண்டாடியதும் நான் பாகிஸ்தானை நேசிக்க ஆரம்பித்தேன். இப்போது நான் பாரதத்திற்கு எதிராகப் போராடத் தயாராக இருக்கிறேன். மோடியை வெறுத்துக் கொண்டிருந்தபோதே, நான் எப்போது இந்தியாவையும் வெறுக்க ஆரம்பித்தேன் என்பதை உணரவில்லை! என்னை யாரென்று தெரிகிறதா? நான்தான் இந்திய தேசிய காங்கிரஸ், என்கிற ஒரு மாபெரும் துரோகி!