விதை உற்பத்தி மானியம்
மதுரை: தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவித்து, அவற்றின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு ராணி தெரிவித்துள்ளார்.
விதை உற்பத்தி மானியமாக விதையின் விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், வயல் செயல் விளக்கங்களுக்காக எக்டேருக்கு ரூ.7500 நிதியுதவி வழங்கப்படுகிறது. விதைகள், நுண்ணுாட்டக்கலவை, உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்படுகின்றன. நுண்ணுாட்டக் கலவை, உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியம், புதிய சாகுபடி தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப ஆலோசனை, பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? ஸ்டாலின் கேள்வி
-
129 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தல்; கள ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
-
திருட்டு போன செம்மர கட்டைகள் மீட்பு
-
மரக்கன்று நடவு செய்து புதுமண தம்பதியர் குஷி
-
முதியோர் நலன் முதியோருக்கு படுக்கை புண் நன்கு பராமரித்தால் சவுக்கியம்
-
குழந்தைகளுக்கு வேகமாக பரவுகிறது ‘தக்காளி காய்ச்சல்’
Advertisement
Advertisement