திருட்டு போன செம்மர கட்டைகள் மீட்பு
திருப்பத்தூரில் திருட்டுப்போன ரூபாய் 50 லட்சம் செம்மர கட்டைகள் அரக்கோணத்தில் மீட்கப்பட்டது. செம்மர கட்டைகளை கடத்தி வைத்திருந்த குடோன் உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
செம்மரக்கட்டைகள் கடந்த பதினெட்டாம் தேதி திருடு போனது அமைச்சர் ரஞ்சித் குமார் உத்தரவின் பேரில் நாலு வனக்காப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
செம்மரம் கட்டைகள், வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டுமென வனத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ரஞ்சித் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement