ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க அனுமதிக்கமாட்டோம்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
கோவை: ''மேகதாது அணையை பொறுத்த வரையில் ஒரு செங்கலை கூட தமிழக அரசு அங்கே வைப்பதற்கு அனுமதிக்காது '' என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழக அரசை பொறுத்தவரைக்கும் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார். பிரதமரை சந்திக்கும் போதும் சரி, சட்டசபையாக இருந்தாலும் சரி அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
மேகதாது அணையை பொறுத்த வரையில் ஒரு செங்கலை கூட தமிழக அரசு அங்கே வைப்பதற்கு அனுமதிக்காது. சரியான நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வார். இவ்வாறு அமைச்சர் செ ங்கோட்டையன் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (9)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
31 ஜூலை,2026 - 18:36 Report Abuse
கவலை வேண்டாம். கருங்கல் மற்றும் சிமெண்டால் மட்டுமே மேகதாது அணைகட்டப்படும். உடையாது. மேலும் அணை கட்ட அனுமதி கொடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மத்திய அரசின் அதிகாரத்தில் மூக்கை நுழைக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. பெங்களூரில் குடிநீர் தேவை உள்ளது. அதனால் கர்நாடக அணைகட்ட, மத்திய அரசு அனுமதி கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. 0
0
கோட்டையன் - ,
31 ஜூலை,2026 - 22:02Report Abuse
இனி நீ தஞ்சை என்ற ஊர் பெயரை சொல்லி கருத்து போடாதே? இதனால் அதிகம் பாதிக்கப் படக் கூடியது தஞ்சையே! நீ சொல்லும் கருத்தைப் பார்த்தால் கர்நாடகாவில் வயிற்றைப் பிழைத்துக் கொண்டிருப்பாய் போலிருக்கிறது? 0
0
Reply
கந்தசாமி - ,
31 ஜூலை,2026 - 18:32 Report Abuse
ஏன் எல்லா செங்கலையும் எடுத்து ஒளிச்சு வச்சுக்கப் போறீங்களா? 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
31 ஜூலை,2026 - 15:45 Report Abuse
ஐயா செங்கல்லில் ஆணை கட்டமுடியாது. கருங்கல், கான்க்ரீட் போட்டுத்தான் காட்டமுடியும். கிருஷ்ணகிரி மாவட்ட எல்லா கருங்கல்லும் கர்நாடகாவுக்குத்தானே போய்கிட்டு இருக்கு. நீங்க வேணா செங்கலில் ஆணை கட்டுங்கள். 0
0
Reply
Tamilan - ,இந்தியா
31 ஜூலை,2026 - 15:18 Report Abuse
வெட்டிக்கும்பலுடன் சேர்ந்து வாய்ச்சவடால் பேசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். இதற்க்கு முன்னர் கிடைத்த தண்ணீரில் ஒரு சொட்டுக்கூட அதிகம் கிடைக்காது. ஜெயலலிதா எம் ஜி ஆர் ராலேயே உரிய நீரைப்பெறமுடியவில்லை. 0
0
Reply
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
31 ஜூலை,2026 - 15:03 Report Abuse
கான்க்ரீட் தான் அணை கட்ட பயன்படும் .. தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் கல்லணை மட்டுமே செங்கல்லால் கட்டப்பட்டது .. 0
0
Reply
Ram pollachi - ,
31 ஜூலை,2026 - 13:32 Report Abuse
தமிழக தொழில் முதலீடுகளை ஆந்திரா எடுத்துச் செல்கிறது, தமிழக உரிமையான காவேரி நீரை தராமல் விவசாய நிலம் பாலைவனம் ஆகிறது கர்நாடகா, கேரளா தனது பங்காக மக்காத பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகளை கொட்டி நிலத்தை மலடாக்குகிறது... நீங்கள் எல்லாம் அனைத்து அதிகாரம் வைத்துக் கொண்டு ரீல்ஸ் மற்றும் பேட்டி கொடுக்க தான் வந்தீர்களா! இன்று கூட மதியம் 12.30 மணியளவில் அரசு மருத்துவமனை வழியாக KL 65 S 2385 ஈச்சர் 12 சக்கர வண்டியில் நீல நிற தார்பாய் கட்டி தாராபுரம் ரோடு? அல்லது உடுமலை வழியாக எங்கோ செல்கிறது..... சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தால் அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும்..... செய்யுங்கள் வாழ்த்துவோம். 0
0
Reply
Anand - chennai,இந்தியா
31 ஜூலை,2026 - 13:24 Report Abuse
இன்றைய காலகட்டத்தில் செங்கல்லை வைத்து அணையை கட்டமாட்டார்கள் என்கிற தைரியத்தில் உளறுகிறார். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
31 ஜூலை,2026 - 13:16 Report Abuse
அவர்கள் concrete block பயன்படுத்தப்போகிறார்கள். 0
0
Reply
மேலும்
-
ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்; வெளியேற்றும் நடவடிக்கையில் 34 பேர் உயிரிழப்பு
-
இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு: மாஜி ஐஜி - உயரதிகாரிக்கு துாக்கு
-
தகவல் சுரங்கம் : தாய்ப்பால் வாரம், காகித தினம்
-
அறிவியல் ஆயிரம் : மக்கள் தொகை கட்டுப்பாடு
-
கிராமப் பகுதியில் மின்தடை பொதுமக்கள் கடும் அவதி
-
மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை
Advertisement
Advertisement