அறிவியல் ஆயிரம் : மக்கள் தொகை கட்டுப்பாடு
அறிவியல் ஆயிரம்
மக்கள் தொகை கட்டுப்பாடு
பூமியை பாதுகாக்க 2200க்குள் மக்கள்தொகையை பாதியாக குறைக்க வேண்டும்.
100 ஆண்டுகளில் மக்கள் தொகை 200 கோடியில் இருந்து 830 என உயர்ந்துள்ளது. இருப்பினும்
இந்த அதிவேக வளர்ச்சியை, நம் பூமி இன்னும் நீண்டகாலத்துக்கு தாங்க முடியாது என
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த வருமானம் உடைய நாடுகளில் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும். 200 ஆண்டுகளில் மக்கள் தொகையை குறைத்து விட்டால், அனைத்து மக்களுக்கும் பூமியின் வளங்கள்
கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி
-
ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
-
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
-
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை
Advertisement
Advertisement