பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க அவகாசம்
கோவை: பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க, செப். 26-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்த, பிறப்பு சான்றிதழ்களில் பெயர் இல்லாதவர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பிறப்பை பதிவு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பதிவு செய்திருந்தால் அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி
-
ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
-
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
-
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை
Advertisement
Advertisement