மாணவர் தற்கொலை
விருத்தாசலம்: பூச்சிமருந்து குடித்த கல்லுாரி மாணவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கம்மாபுரம் அடுத்த கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கலையரசன், 17; பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர். வீட்டில் தனது பாட்டிக்கும், அம்மாவுக்கும் வாக்குவாதம் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தட்டிக்கேட்டும் இருவரும் கேட்கவில்லை.
இதனால் மனமுடைந்த கலையரசன், கடந்த 29ம் தேதி மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவர்கள் மீ்டு, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி
-
ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
-
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
-
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை
Advertisement
Advertisement