அமைச்சர் ஆனந்திற்குத.வெ.க.,வினர் வரவேற்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் ஆனந்திற்கு, த.வெ.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் ஆனந்த் பங்கேற்றார். இதற்காக, விழுப்புரம் சுற்றுலா மாளிகைக்கு வந்த அமைச்சர் ஆனந்திற்கு, த.வெ.க., மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், வடிவேல், மாவட்ட மருத்துவரணி திருமாவளவன், ராஜகணபதி, தெற்கு நகர நிர்வாகி செந்தில்குமார், கோபிநாத், வளவனுார் முன்னாள் பேரூராட்சி சேர்மன் முருகவேல், விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் துணை சேர்மன் சக்திவேல், வளவனுார் கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனர் சீத்தாகலியபெருமாள், இளங்காடு ஊராட்சி தலைவர் விஜயன், கல்லப்பட்டு ராமநாதன், கோலியனுார் ஒன்றிய செயலாளர் மைக்கேல்அந்தோணி, ஒன்றிய கவுன்சிலர் பாரத், நிர்வாகி அமுதா, மகளிரணி நிர்வாகி ஜெயந்தி, தெற்கு மாவட்ட பொருளாளர் சுரேஷ், அரசு போக்குவரத்துக்கழக மண்டல தொழிற்சங்கம் செந்தில்குமார், மாவட்ட தொழிற்சங்கம் மோகன், மோகனசுந்தரம், முருகன், கார்த்திகேயன், நிர்வாக பணியாளர் சங்கம் சிவராம்குமார், காணை ஒன்றியம் கிருஷ்ணமூர்த்தி உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டு, சால்வை அணிவித்து வரவேற்றனர்.
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்